Tuesday, September 10, 2019



2017 இல்  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற RGS மாணவிகள்



RI இல் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் சவால் கிண்ணம் வென்ற மாணவியர்க்குழு
 

கவிமாலையின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்ற மாணவியர்



 கல்வியமைச்சின் எழுத்துத் திறன் போட்டியில் கலந்துகொண்டு வென்ற மாணவியர்கள் 
ஷக்தி மோகன் 
ஆனந்தன் விஷ்ணுவர்தினி

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம்  மாதந்தோறும் நடத்தும் கதைக் களம் எனும் சிறுகதை எழுதும்போட்டி, சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவியர்க்குழு

 கதைக்களப் போட்டியில் பரிசு வென்ற இனியா செந்தில்குமார்

பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட பரிசு வென்ற மாணவி சுபத்ரா மணிகண்டன்,  மலேசியா சென்று பரிசைப்பெற்றுவந்தார்.  போட்டியாளர்கள் 100 சிறுகதைகள்   தெரிவு செய்து புத்தகமாகப் பதிப்பித்தார்கள். அவற்றுள்  சுபத்ரா மணிகண்டன் எழுதிய கதையும் விஷ்ணுவர்தினி எழுதிய கதையும் இடம்பெற்றுள்ளன.  
 


No comments:

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...