Monday, September 9, 2019



2018 - RGS மாணவியரோடு  எழுத்தாளர் கலந்துரையாடல்

                                                          
கூவி அழைக்குது காகம் எனும்  நூல் ஒரு கடித இலக்கியம்.
அந் நூலில் உள்ள  கட்டுரைகளை  வாசித்த பின்பு எழுத்தாளர்
திரு மாசிலாமணி அன்பழகனோடு 2018 இல்  மேற்கொள்ளப்பட்ட  
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வை ஒட்டிய படங்களும் பதிவுகளும்











No comments:

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...