Monday, January 21, 2008

இளையர்கள் சுயநலவாதிகளா?

இக்கால இளையர்கள் குடும்ப நலனையோ, பள்ளிக்கூட நலனையோ நினைக்காமல் தங்களின் சுய நலத்தை மட்டுமே நினைத்துச் செயல்படுகிறார்கள். - இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதவும்.

1 comment:

ஞானசேகரன் said...

தங்களின் நலத்தை மட்டுமே நினைத்துச் செயல்படுபவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் என்றால் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் சுயநலவாதிகள்தான். ஆனால் இளையர்கள் தங்கள் நலனைப்பற்றி நினைத்துச் செயல்பட்டால் அதன் மூலம் அவர்கள் முன்னேறினால் அதுவும் நன்மைதானே! அவர்ளின் முன்னேற்றத்தில் பள்ளியும் பெற்றோரும் பெருமைப்படலாமே!