Monday, January 21, 2008

இளையர்கள் சுயநலவாதிகளா?

இக்கால இளையர்கள் குடும்ப நலனையோ, பள்ளிக்கூட நலனையோ நினைக்காமல் தங்களின் சுய நலத்தை மட்டுமே நினைத்துச் செயல்படுகிறார்கள். - இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதவும்.

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...